வியாழன், 1 மே, 2014

மனித நேயம் எங்கே?

மரியாதைக்குரியவர்களே,
           வணக்கம். மனித நேயம் எங்கே?
 

பெங்களூரில் இருந்து பெல்காம் நோக்கி சென்ற தனியார் சொகுசு பஸ்சில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெங்களூரில் இருந்து நேற்று முன்தினம் மாலை தனியாருக்கு சொந்தமான தூங்கும் வசதி கொண்ட சொகுசு பஸ் ஒன்று பெல்காமிற்கு புறப்பட்டு சென்றது. நீண்ட தூரம் செல்லும் பஸ் என்பதால் அதில் 2 டிரைவர்கள் இருந்தனர். பஸ்சின் மாற்று டிரைவராக பெல்காமை சேர்ந்த ஷகீல் (வயது 35) என்பவர் இருந்தார். நள்ளிரவில் அனைத்து பயணிகளும் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்தனர். மாற்று டிரைவரான ஷகீல் இருக்கையில் அமர்ந்து இருந்தார்.

அவரது இருக்கையின் அருகே இருந்த படுக்கையில் தூங்கிக்கொண்டு இருந்த பெண்ணிடம் டிரைவர் ஷகீல் தவறாக நடக்க முயன்றதுடன், சில்மிஷம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் அந்த பெண் கூச்சலிட்டார். உடனே பஸ்சில் இருந்த மற்ற பயணிகளும் விழித்து கொண்டனர். மேலும் நடந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட அவர்கள் உடனடியாக பங்காபுரா போலீஸ் நிலையத்திற்கு பஸ்சை ஓட்டிச்செல்லும்படி டிரைவரிடம் கூறினார்கள். அதன்படி, போலீஸ் நிலையத்திற்கு பஸ்சை டிரைவர் ஓட்டி சென்றார்.

சில்மிஷம் செய்த டிரைவர் ஷகீல் மீது போலீஸ் நிலையத்தில் பெண் பயணி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தனியார் சொகுசு பஸ் டிரைவர் ஷகீலை கைது செய்தனர். - See more at: http://viyapu.com/news_detail.php?cid=11026#sthash.Tf5ekcZu.dpuf
பெங்களூரில் இருந்து பெல்காம் நோக்கி சென்ற தனியார் சொகுசு பஸ்சில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெங்களூரில் இருந்து நேற்று முன்தினம் மாலை தனியாருக்கு சொந்தமான தூங்கும் வசதி கொண்ட சொகுசு பஸ் ஒன்று பெல்காமிற்கு புறப்பட்டு சென்றது. நீண்ட தூரம் செல்லும் பஸ் என்பதால் அதில் 2 டிரைவர்கள் இருந்தனர். பஸ்சின் மாற்று டிரைவராக பெல்காமை சேர்ந்த ஷகீல் (வயது 35) என்பவர் இருந்தார். நள்ளிரவில் அனைத்து பயணிகளும் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்தனர். மாற்று டிரைவரான ஷகீல் இருக்கையில் அமர்ந்து இருந்தார்.

அவரது இருக்கையின் அருகே இருந்த படுக்கையில் தூங்கிக்கொண்டு இருந்த பெண்ணிடம் டிரைவர் ஷகீல் தவறாக நடக்க முயன்றதுடன், சில்மிஷம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் அந்த பெண் கூச்சலிட்டார். உடனே பஸ்சில் இருந்த மற்ற பயணிகளும் விழித்து கொண்டனர். மேலும் நடந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட அவர்கள் உடனடியாக பங்காபுரா போலீஸ் நிலையத்திற்கு பஸ்சை ஓட்டிச்செல்லும்படி டிரைவரிடம் கூறினார்கள். அதன்படி, போலீஸ் நிலையத்திற்கு பஸ்சை டிரைவர் ஓட்டி சென்றார்.

சில்மிஷம் செய்த டிரைவர் ஷகீல் மீது போலீஸ் நிலையத்தில் பெண் பயணி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தனியார் சொகுசு பஸ் டிரைவர் ஷகீலை கைது செய்தனர். - See more at: http://viyapu.com/news_detail.php?cid=11026#sthash.Tf5ekcZu.dpuf சென்னை: மாணவர்களின் தாக்குதலில் இருந்து டிரைவர், கண்டக்டர்கள்  தப்பிக்கவும், உதவுவதற்கும் அவசர தொலைபேசி எண்ணை மாநகர போக்குவரத்து கழகம் அனைத்து பஸ்களிலும் ஒட்டுவதற்கு ஏற்பாடு செய்துள்ளது.சென்னை மாநகர போக்குவரத்து கழக டிரைவர், கண்டக்டர் மற்றும் கல்லூரி மாணவர்களிடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. மாணவர்களால் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். மாணவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டிரைவர்கள், பஸ்களை சாலையிலேயே நிறுத்தி விடுகின்றனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இது தொடர் கதையாக நடந்து வருகிறது.

இதுபோன்ற சம்பவங்களில் பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் கடந்த ஆண்டு மட்டும் 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மாநகர போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள், பஸ் டிரைவர் மற்றும¢ கண்டக்டர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று போக்குவரத்து நிர்வாகத்திடம் வலியுறுத்தியது.
 
அதனடிப்படையில் மாநகர போக்குவரத்து நிர்வாகம் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களின் பாதுகாப்புக்கு 9445030533, 04423455855, 23455858 என்ற அவசர சேவை எண்களை வழங்கியுள்ளது. பாதிக்கப்படும் டிரைவர், கண்டக்டர்கள் இந்த எண்ணில் தொடர்பு கொண்டு பாதிப்புகளை கூறலாம்.

இதுகுறித்து மாநகர போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில்: சென்னையில் ஒரு குறிப்பிட்ட வழித்தடங்களில் தொடர்ந்து கல்லூரி மாணவர்களால் பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் தாக்கப்பட்டு வருகிறார்கள்.  இதனால் போக்குவரத்து ஊழியர்கள் அடிக்கடி பஸ்களை சாலையில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

இதுபோன்ற, சம்பவங்களை தவிர்க்க மாநகர பஸ்சில் தகராறு ஏற்படும் என்ற சூழ்நிலை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட எண்ணை டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் தொடர்பு கொள்ளலாம். அவர்களுக்கு உடனடி உதவி வழங்கப்படும். இதனால், டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் தாக்கப்படுவதை தவிர்க்கலாம். இந்த சேவை எண்களை அனைத்து பஸ்களிலும் டிரைவர் இருக்கைக்கு முன் ஒட்டப்பட்டுள்ளது‘‘ என்றனர்.
              சென்னை: மாணவர்களின் தாக்குதலில் இருந்து டிரைவர், கண்டக்டர்கள்  தப்பிக்கவும், உதவுவதற்கும் அவசர தொலைபேசி எண்ணை மாநகர போக்குவரத்து கழகம் அனைத்து பஸ்களிலும் ஒட்டுவதற்கு ஏற்பாடு செய்துள்ளது.சென்னை மாநகர போக்குவரத்து கழக டிரைவர், கண்டக்டர் மற்றும் கல்லூரி மாணவர்களிடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. மாணவர்களால் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். மாணவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டிரைவர்கள், பஸ்களை சாலையிலேயே நிறுத்தி விடுகின்றனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இது தொடர் கதையாக நடந்து வருகிறது.

இதுபோன்ற சம்பவங்களில் பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் கடந்த ஆண்டு மட்டும் 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மாநகர போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள், பஸ் டிரைவர் மற்றும்  கண்டக்டர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று போக்குவரத்து நிர்வாகத்திடம் வலியுறுத்தியது.
 
அதன் அடிப்படையில் மாநகர போக்குவரத்து நிர்வாகம் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களின் பாதுகாப்புக்கு  9445030533,   04423455855,  23455858  என்ற அவசர சேவை எண்களை வழங்கியுள்ளது. பாதிக்கப்படும் டிரைவர், கண்டக்டர்கள் இந்த எண்ணில் தொடர்பு கொண்டு பாதிப்புகளை கூறலாம்.

இதுகுறித்து மாநகர போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில்: சென்னையில் ஒரு குறிப்பிட்ட வழித்தடங்களில் தொடர்ந்து கல்லூரி மாணவர்களால் பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் தாக்கப்பட்டு வருகிறார்கள்.  இதனால் போக்குவரத்து ஊழியர்கள் அடிக்கடி பஸ்களை சாலையில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

இதுபோன்ற, சம்பவங்களை தவிர்க்க மாநகர பஸ்சில் தகராறு ஏற்படும் என்ற சூழ்நிலை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட எண்ணை டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் தொடர்பு கொள்ளலாம். அவர்களுக்கு உடனடி உதவி வழங்கப்படும். இதனால், டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் தாக்கப்படுவதை தவிர்க்கலாம். இந்த சேவை எண்களை அனைத்து பஸ்களிலும் டிரைவர் இருக்கைக்கு முன் ஒட்டப்பட்டுள்ளது‘‘ என்றனர்.


ஒசூர் அருகே பஸ் கண்ணாடியை உடைத்ததை தட்டிக்கேட்ட அரசு பஸ் டிரைவரை லாரியை ஏற்றி கொன்றார் லாரி டிரைவர்.
பெங்களூரில் இருந்து ஈரோட்டிற்கு தமிழ்நாடு அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்சை சுந்தர்ராஜன் (38) என்ற டிரைவர் ஓட்டிச் சென்றார்.
பஸ் ஓசூரை கடந்து ராயக்கோட்டை அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரி பஸ்சை உரசியது. இதனால் பஸ் டிரைவர் சுந்தர்ராஜன் பஸ்சை ஓரமாக நிறுத்தி, லாரி டிரைவரை தட்டிக் கேட்டார்.
பதிலுக்கு அந்த லாரி டிரைவர் ஆபாசமாகத் திட்டினார். வாய்த்தகராறு முற்றவே, ஆவேசமடைந்த லாரி டிரைவர் தனது லாரியில் வைத்திருந்த ஒரு இரும்பு கம்பியை எடுத்து பஸ்சின் பக்கவாட்டில் உள்ள ஒரு கண்ணாடியை உடைத்து விட்டு லாரியை ஓட்டிச் சென்றார்.
இதையடுத்து பஸ் டிரைவர் சுந்தர்ராஜன் அந்த வழியாக வந்த ஒரு காரை வழிமறித்து ஏறி, அந்த லாரியை பின் தொடர்ந்து சென்று உத்தனப்பள்ளி அருகே லாரியை மடக்கினார்.
லாரி முன் நின்ற பஸ் டிரைவர் சுந்தர்ராஜன், லாரி டிரைவரை கீழே இறங்கச் சொன்னார். போலீஸ் நிலையத்திற்கு செல்லலாம் என்று கூறினார்.
ஆத்திரமடைந்த லாரியின் டிரைவர், லாரியை வேகமாக முன்னோக்கி எடுத்து சுந்தர்ராஜன் மீது ஏற்றினார். இதில் அவரது இரு கால்களும் உடைந்து, நசுங்கின. சுந்தர்ராஜன் மீது லாரியை ஏற்றிய டிரைவர் வேகமாக லாரியை அங்கிருந்து ஓட்டிச் சென்றுவிட்டார்.
காணாமல் போன மனித நேயம்:

இதையடுத்து ரோட்டியேலே சுந்தர்ராஜன் துடிதுடித்தார். அவரது உடலில் இருந்து ரத்தம் ஏராளமாக வெளியேறிக் கொண்டிருந்தது.
சுந்தர்ராஜன் "தண்ணீர், தண்ணீர்'' என்று கதறினார். சில பொதுமக்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்தனர். அவரைக் காப்பாற்ற அந்த வழியாக சென்ற வாகனங்களை வழிமறித்தனர். ஆனால் யாரும் வாகனத்தை நிறுத்தவில்லை.
அதேபோல அந்த வழியாக சென்ற சில பஸ் டிரைவர்களும், இதைப் பார்த்துவிட்டு நிற்காமல் சென்று விட்டனர். இதையடுத்து 108 ஆம்புலன்சிற்கு தகவல் தரப்பட்டது.
சுமார் 45 நிமிடம் டிரைவர் சுந்தர்ராஜன் நடுரோட்டிலேயே துடித்துக் கொண்டிருந்தார். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் வந்து அவரை ஓசூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் இறந்தார்.
நெடுஞ்சாலையில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தை கண்டு அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர்.
- See more at: http://viyapu.com/news_detail.php?cid=9289#sthash.cag1Lpiu.dpuf
ஒசூர் அருகே பஸ் கண்ணாடியை உடைத்ததை தட்டிக்கேட்ட அரசு பஸ் டிரைவரை லாரியை ஏற்றி கொன்றார் லாரி டிரைவர்.
பெங்களூரில் இருந்து ஈரோட்டிற்கு தமிழ்நாடு அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்சை சுந்தர்ராஜன் (38) என்ற டிரைவர் ஓட்டிச் சென்றார்.
பஸ் ஓசூரை கடந்து ராயக்கோட்டை அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரி பஸ்சை உரசியது. இதனால் பஸ் டிரைவர் சுந்தர்ராஜன் பஸ்சை ஓரமாக நிறுத்தி, லாரி டிரைவரை தட்டிக் கேட்டார்.
பதிலுக்கு அந்த லாரி டிரைவர் ஆபாசமாகத் திட்டினார். வாய்த்தகராறு முற்றவே, ஆவேசமடைந்த லாரி டிரைவர் தனது லாரியில் வைத்திருந்த ஒரு இரும்பு கம்பியை எடுத்து பஸ்சின் பக்கவாட்டில் உள்ள ஒரு கண்ணாடியை உடைத்து விட்டு லாரியை ஓட்டிச் சென்றார்.
இதையடுத்து பஸ் டிரைவர் சுந்தர்ராஜன் அந்த வழியாக வந்த ஒரு காரை வழிமறித்து ஏறி, அந்த லாரியை பின் தொடர்ந்து சென்று உத்தனப்பள்ளி அருகே லாரியை மடக்கினார்.
லாரி முன் நின்ற பஸ் டிரைவர் சுந்தர்ராஜன், லாரி டிரைவரை கீழே இறங்கச் சொன்னார். போலீஸ் நிலையத்திற்கு செல்லலாம் என்று கூறினார்.
ஆத்திரமடைந்த லாரியின் டிரைவர், லாரியை வேகமாக முன்னோக்கி எடுத்து சுந்தர்ராஜன் மீது ஏற்றினார். இதில் அவரது இரு கால்களும் உடைந்து, நசுங்கின. சுந்தர்ராஜன் மீது லாரியை ஏற்றிய டிரைவர் வேகமாக லாரியை அங்கிருந்து ஓட்டிச் சென்றுவிட்டார்.
காணாமல் போன மனித நேயம்:

இதையடுத்து ரோட்டியேலே சுந்தர்ராஜன் துடிதுடித்தார். அவரது உடலில் இருந்து ரத்தம் ஏராளமாக வெளியேறிக் கொண்டிருந்தது.
சுந்தர்ராஜன் "தண்ணீர், தண்ணீர்'' என்று கதறினார். சில பொதுமக்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்தனர். அவரைக் காப்பாற்ற அந்த வழியாக சென்ற வாகனங்களை வழிமறித்தனர். ஆனால் யாரும் வாகனத்தை நிறுத்தவில்லை.
அதேபோல அந்த வழியாக சென்ற சில பஸ் டிரைவர்களும், இதைப் பார்த்துவிட்டு நிற்காமல் சென்று விட்டனர். இதையடுத்து 108 ஆம்புலன்சிற்கு தகவல் தரப்பட்டது.
சுமார் 45 நிமிடம் டிரைவர் சுந்தர்ராஜன் நடுரோட்டிலேயே துடித்துக் கொண்டிருந்தார். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் வந்து அவரை ஓசூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் இறந்தார்.
நெடுஞ்சாலையில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தை கண்டு அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர்.
- See more at: http://viyapu.com/news_detail.php?cid=9289#sthash.cag1Lpiu.dpuf
கண்ணாடியை உடைத்த லாரியை
ஒசூர் அருகே பஸ் கண்ணாடியை உடைத்ததை தட்டிக்கேட்ட அரசு பஸ் டிரைவரை லாரியை ஏற்றி கொன்றார் லாரி டிரைவர்.
பெங்களூரில் இருந்து ஈரோட்டிற்கு தமிழ்நாடு அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்சை சுந்தர்ராஜன் (38) என்ற டிரைவர் ஓட்டிச் சென்றார்.
பஸ் ஓசூரை கடந்து ராயக்கோட்டை அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரி பஸ்சை உரசியது. இதனால் பஸ் டிரைவர் சுந்தர்ராஜன் பஸ்சை ஓரமாக நிறுத்தி, லாரி டிரைவரை தட்டிக் கேட்டார்.
பதிலுக்கு அந்த லாரி டிரைவர் ஆபாசமாகத் திட்டினார். வாய்த்தகராறு முற்றவே, ஆவேசமடைந்த லாரி டிரைவர் தனது லாரியில் வைத்திருந்த ஒரு இரும்பு கம்பியை எடுத்து பஸ்சின் பக்கவாட்டில் உள்ள ஒரு கண்ணாடியை உடைத்து விட்டு லாரியை ஓட்டிச் சென்றார்.
இதையடுத்து பஸ் டிரைவர் சுந்தர்ராஜன் அந்த வழியாக வந்த ஒரு காரை வழிமறித்து ஏறி, அந்த லாரியை பின் தொடர்ந்து சென்று உத்தனப்பள்ளி அருகே லாரியை மடக்கினார்.
லாரி முன் நின்ற பஸ் டிரைவர் சுந்தர்ராஜன், லாரி டிரைவரை கீழே இறங்கச் சொன்னார். போலீஸ் நிலையத்திற்கு செல்லலாம் என்று கூறினார்.
ஆத்திரமடைந்த லாரியின் டிரைவர், லாரியை வேகமாக முன்னோக்கி எடுத்து சுந்தர்ராஜன் மீது ஏற்றினார். இதில் அவரது இரு கால்களும் உடைந்து, நசுங்கின. சுந்தர்ராஜன் மீது லாரியை ஏற்றிய டிரைவர் வேகமாக லாரியை அங்கிருந்து ஓட்டிச் சென்றுவிட்டார்.
காணாமல் போன மனித நேயம்:

இதையடுத்து ரோட்டியேலே சுந்தர்ராஜன் துடிதுடித்தார். அவரது உடலில் இருந்து ரத்தம் ஏராளமாக வெளியேறிக் கொண்டிருந்தது.
சுந்தர்ராஜன் "தண்ணீர், தண்ணீர்'' என்று கதறினார். சில பொதுமக்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்தனர். அவரைக் காப்பாற்ற அந்த வழியாக சென்ற வாகனங்களை வழிமறித்தனர். ஆனால் யாரும் வாகனத்தை நிறுத்தவில்லை.
அதேபோல அந்த வழியாக சென்ற சில பஸ் டிரைவர்களும், இதைப் பார்த்துவிட்டு நிற்காமல் சென்று விட்டனர். இதையடுத்து 108 ஆம்புலன்சிற்கு தகவல் தரப்பட்டது.
சுமார் 45 நிமிடம் டிரைவர் சுந்தர்ராஜன் நடுரோட்டிலேயே துடித்துக் கொண்டிருந்தார். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் வந்து அவரை ஓசூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் இறந்தார்.
நெடுஞ்சாலையில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தை கண்டு அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர்.
- See more at: http://viyapu.com/news_detail.php?cid=9289#sthash.GHDH0Q2d.dpuf
கண்ணாடியை உடைத்த லாரியை
ஒசூர் அருகே பஸ் கண்ணாடியை உடைத்ததை தட்டிக்கேட்ட அரசு பஸ் டிரைவரை லாரியை ஏற்றி கொன்றார் லாரி டிரைவர்.
பெங்களூரில் இருந்து ஈரோட்டிற்கு தமிழ்நாடு அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்சை சுந்தர்ராஜன் (38) என்ற டிரைவர் ஓட்டிச் சென்றார்.
பஸ் ஓசூரை கடந்து ராயக்கோட்டை அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரி பஸ்சை உரசியது. இதனால் பஸ் டிரைவர் சுந்தர்ராஜன் பஸ்சை ஓரமாக நிறுத்தி, லாரி டிரைவரை தட்டிக் கேட்டார்.
பதிலுக்கு அந்த லாரி டிரைவர் ஆபாசமாகத் திட்டினார். வாய்த்தகராறு முற்றவே, ஆவேசமடைந்த லாரி டிரைவர் தனது லாரியில் வைத்திருந்த ஒரு இரும்பு கம்பியை எடுத்து பஸ்சின் பக்கவாட்டில் உள்ள ஒரு கண்ணாடியை உடைத்து விட்டு லாரியை ஓட்டிச் சென்றார்.
இதையடுத்து பஸ் டிரைவர் சுந்தர்ராஜன் அந்த வழியாக வந்த ஒரு காரை வழிமறித்து ஏறி, அந்த லாரியை பின் தொடர்ந்து சென்று உத்தனப்பள்ளி அருகே லாரியை மடக்கினார்.
லாரி முன் நின்ற பஸ் டிரைவர் சுந்தர்ராஜன், லாரி டிரைவரை கீழே இறங்கச் சொன்னார். போலீஸ் நிலையத்திற்கு செல்லலாம் என்று கூறினார்.
ஆத்திரமடைந்த லாரியின் டிரைவர், லாரியை வேகமாக முன்னோக்கி எடுத்து சுந்தர்ராஜன் மீது ஏற்றினார். இதில் அவரது இரு கால்களும் உடைந்து, நசுங்கின. சுந்தர்ராஜன் மீது லாரியை ஏற்றிய டிரைவர் வேகமாக லாரியை அங்கிருந்து ஓட்டிச் சென்றுவிட்டார்.
காணாமல் போன மனித நேயம்:

இதையடுத்து ரோட்டியேலே சுந்தர்ராஜன் துடிதுடித்தார். அவரது உடலில் இருந்து ரத்தம் ஏராளமாக வெளியேறிக் கொண்டிருந்தது.
சுந்தர்ராஜன் "தண்ணீர், தண்ணீர்'' என்று கதறினார். சில பொதுமக்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்தனர். அவரைக் காப்பாற்ற அந்த வழியாக சென்ற வாகனங்களை வழிமறித்தனர். ஆனால் யாரும் வாகனத்தை நிறுத்தவில்லை.
அதேபோல அந்த வழியாக சென்ற சில பஸ் டிரைவர்களும், இதைப் பார்த்துவிட்டு நிற்காமல் சென்று விட்டனர். இதையடுத்து 108 ஆம்புலன்சிற்கு தகவல் தரப்பட்டது.
சுமார் 45 நிமிடம் டிரைவர் சுந்தர்ராஜன் நடுரோட்டிலேயே துடித்துக் கொண்டிருந்தார். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் வந்து அவரை ஓசூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் இறந்தார்.
நெடுஞ்சாலையில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தை கண்டு அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர்.
- See more at: http://viyapu.com/news_detail.php?cid=9289#sthash.GHDH0Q2d.dpuf
ஒசூர் அருகே பஸ் கண்ணாடியை உடைத்ததை தட்டிக்கேட்ட அரசு பஸ் டிரைவரை லாரியை ஏற்றி கொன்றார் லாரி டிரைவர்.
பெங்களூரில் இருந்து ஈரோட்டிற்கு தமிழ்நாடு அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்சை சுந்தர்ராஜன் (38) என்ற டிரைவர் ஓட்டிச் சென்றார்.
பஸ் ஓசூரை கடந்து ராயக்கோட்டை அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரி பஸ்சை உரசியது. இதனால் பஸ் டிரைவர் சுந்தர்ராஜன் பஸ்சை ஓரமாக நிறுத்தி, லாரி டிரைவரை தட்டிக் கேட்டார்.
பதிலுக்கு அந்த லாரி டிரைவர் ஆபாசமாகத் திட்டினார். வாய்த்தகராறு முற்றவே, ஆவேசமடைந்த லாரி டிரைவர் தனது லாரியில் வைத்திருந்த ஒரு இரும்பு கம்பியை எடுத்து பஸ்சின் பக்கவாட்டில் உள்ள ஒரு கண்ணாடியை உடைத்து விட்டு லாரியை ஓட்டிச் சென்றார்.
இதையடுத்து பஸ் டிரைவர் சுந்தர்ராஜன் அந்த வழியாக வந்த ஒரு காரை வழிமறித்து ஏறி, அந்த லாரியை பின் தொடர்ந்து சென்று உத்தனப்பள்ளி அருகே லாரியை மடக்கினார்.
லாரி முன் நின்ற பஸ் டிரைவர் சுந்தர்ராஜன், லாரி டிரைவரை கீழே இறங்கச் சொன்னார். போலீஸ் நிலையத்திற்கு செல்லலாம் என்று கூறினார்.
ஆத்திரமடைந்த லாரியின் டிரைவர், லாரியை வேகமாக முன்னோக்கி எடுத்து சுந்தர்ராஜன் மீது ஏற்றினார். இதில் அவரது இரு கால்களும் உடைந்து, நசுங்கின. சுந்தர்ராஜன் மீது லாரியை ஏற்றிய டிரைவர் வேகமாக லாரியை அங்கிருந்து ஓட்டிச் சென்றுவிட்டார்.
காணாமல் போன மனித நேயம்:

இதையடுத்து ரோட்டியேலே சுந்தர்ராஜன் துடிதுடித்தார். அவரது உடலில் இருந்து ரத்தம் ஏராளமாக வெளியேறிக் கொண்டிருந்தது.
சுந்தர்ராஜன் "தண்ணீர், தண்ணீர்'' என்று கதறினார். சில பொதுமக்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்தனர். அவரைக் காப்பாற்ற அந்த வழியாக சென்ற வாகனங்களை வழிமறித்தனர். ஆனால் யாரும் வாகனத்தை நிறுத்தவில்லை.
அதேபோல அந்த வழியாக சென்ற சில பஸ் டிரைவர்களும், இதைப் பார்த்துவிட்டு நிற்காமல் சென்று விட்டனர். இதையடுத்து 108 ஆம்புலன்சிற்கு தகவல் தரப்பட்டது.
சுமார் 45 நிமிடம் டிரைவர் சுந்தர்ராஜன் நடுரோட்டிலேயே துடித்துக் கொண்டிருந்தார். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் வந்து அவரை ஓசூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் இறந்தார்.
நெடுஞ்சாலையில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தை கண்டு அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர்.
- See more at: http://viyapu.com/news_detail.php?cid=9289#sthash.GHDH0Q2d.dpuf
ஒசூர் அருகே பஸ் கண்ணாடியை உடைத்ததை தட்டிக்கேட்ட அரசு பஸ் டிரைவரை லாரியை ஏற்றி கொன்றார் லாரி டிரைவர்.
பெங்களூரில் இருந்து ஈரோட்டிற்கு தமிழ்நாடு அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்சை சுந்தர்ராஜன் (38) என்ற டிரைவர் ஓட்டிச் சென்றார்.
பஸ் ஓசூரை கடந்து ராயக்கோட்டை அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரி பஸ்சை உரசியது. இதனால் பஸ் டிரைவர் சுந்தர்ராஜன் பஸ்சை ஓரமாக நிறுத்தி, லாரி டிரைவரை தட்டிக் கேட்டார்.
பதிலுக்கு அந்த லாரி டிரைவர் ஆபாசமாகத் திட்டினார். வாய்த்தகராறு முற்றவே, ஆவேசமடைந்த லாரி டிரைவர் தனது லாரியில் வைத்திருந்த ஒரு இரும்பு கம்பியை எடுத்து பஸ்சின் பக்கவாட்டில் உள்ள ஒரு கண்ணாடியை உடைத்து விட்டு லாரியை ஓட்டிச் சென்றார்.
இதையடுத்து பஸ் டிரைவர் சுந்தர்ராஜன் அந்த வழியாக வந்த ஒரு காரை வழிமறித்து ஏறி, அந்த லாரியை பின் தொடர்ந்து சென்று உத்தனப்பள்ளி அருகே லாரியை மடக்கினார்.
லாரி முன் நின்ற பஸ் டிரைவர் சுந்தர்ராஜன், லாரி டிரைவரை கீழே இறங்கச் சொன்னார். போலீஸ் நிலையத்திற்கு செல்லலாம் என்று கூறினார்.
ஆத்திரமடைந்த லாரியின் டிரைவர், லாரியை வேகமாக முன்னோக்கி எடுத்து சுந்தர்ராஜன் மீது ஏற்றினார். இதில் அவரது இரு கால்களும் உடைந்து, நசுங்கின. சுந்தர்ராஜன் மீது லாரியை ஏற்றிய டிரைவர் வேகமாக லாரியை அங்கிருந்து ஓட்டிச் சென்றுவிட்டார்.
காணாமல் போன மனித நேயம்:

இதையடுத்து ரோட்டியேலே சுந்தர்ராஜன் துடிதுடித்தார். அவரது உடலில் இருந்து ரத்தம் ஏராளமாக வெளியேறிக் கொண்டிருந்தது.
சுந்தர்ராஜன் "தண்ணீர், தண்ணீர்'' என்று கதறினார். சில பொதுமக்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்தனர். அவரைக் காப்பாற்ற அந்த வழியாக சென்ற வாகனங்களை வழிமறித்தனர். ஆனால் யாரும் வாகனத்தை நிறுத்தவில்லை.
அதேபோல அந்த வழியாக சென்ற சில பஸ் டிரைவர்களும், இதைப் பார்த்துவிட்டு நிற்காமல் சென்று விட்டனர். இதையடுத்து 108 ஆம்புலன்சிற்கு தகவல் தரப்பட்டது.
சுமார் 45 நிமிடம் டிரைவர் சுந்தர்ராஜன் நடுரோட்டிலேயே துடித்துக் கொண்டிருந்தார். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் வந்து அவரை ஓசூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் இறந்தார்.
நெடுஞ்சாலையில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தை கண்டு அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர்.
- See more at: http://viyapu.com/news_detail.php?cid=9289#sthash.GHDH0Q2d.dpuf
ஒசூர் அருகே பஸ் கண்ணாடியை உடைத்ததை தட்டிக்கேட்ட அரசு பஸ் டிரைவரை லாரியை ஏற்றி கொன்றார் லாரி டிரைவர்.
பெங்களூரில் இருந்து ஈரோட்டிற்கு தமிழ்நாடு அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்சை சுந்தர்ராஜன் (38) என்ற டிரைவர் ஓட்டிச் சென்றார்.
பஸ் ஓசூரை கடந்து ராயக்கோட்டை அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரி பஸ்சை உரசியது. இதனால் பஸ் டிரைவர் சுந்தர்ராஜன் பஸ்சை ஓரமாக நிறுத்தி, லாரி டிரைவரை தட்டிக் கேட்டார்.
பதிலுக்கு அந்த லாரி டிரைவர் ஆபாசமாகத் திட்டினார். வாய்த்தகராறு முற்றவே, ஆவேசமடைந்த லாரி டிரைவர் தனது லாரியில் வைத்திருந்த ஒரு இரும்பு கம்பியை எடுத்து பஸ்சின் பக்கவாட்டில் உள்ள ஒரு கண்ணாடியை உடைத்து விட்டு லாரியை ஓட்டிச் சென்றார்.
இதையடுத்து பஸ் டிரைவர் சுந்தர்ராஜன் அந்த வழியாக வந்த ஒரு காரை வழிமறித்து ஏறி, அந்த லாரியை பின் தொடர்ந்து சென்று உத்தனப்பள்ளி அருகே லாரியை மடக்கினார்.
லாரி முன் நின்ற பஸ் டிரைவர் சுந்தர்ராஜன், லாரி டிரைவரை கீழே இறங்கச் சொன்னார். போலீஸ் நிலையத்திற்கு செல்லலாம் என்று கூறினார்.
ஆத்திரமடைந்த லாரியின் டிரைவர், லாரியை வேகமாக முன்னோக்கி எடுத்து சுந்தர்ராஜன் மீது ஏற்றினார். இதில் அவரது இரு கால்களும் உடைந்து, நசுங்கின. சுந்தர்ராஜன் மீது லாரியை ஏற்றிய டிரைவர் வேகமாக லாரியை அங்கிருந்து ஓட்டிச் சென்றுவிட்டார்.
காணாமல் போன மனித நேயம்:

இதையடுத்து ரோட்டியேலே சுந்தர்ராஜன் துடிதுடித்தார். அவரது உடலில் இருந்து ரத்தம் ஏராளமாக வெளியேறிக் கொண்டிருந்தது.
சுந்தர்ராஜன் "தண்ணீர், தண்ணீர்'' என்று கதறினார். சில பொதுமக்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்தனர். அவரைக் காப்பாற்ற அந்த வழியாக சென்ற வாகனங்களை வழிமறித்தனர். ஆனால் யாரும் வாகனத்தை நிறுத்தவில்லை.
அதேபோல அந்த வழியாக சென்ற சில பஸ் டிரைவர்களும், இதைப் பார்த்துவிட்டு நிற்காமல் சென்று விட்டனர். இதையடுத்து 108 ஆம்புலன்சிற்கு தகவல் தரப்பட்டது.
சுமார் 45 நிமிடம் டிரைவர் சுந்தர்ராஜன் நடுரோட்டிலேயே துடித்துக் கொண்டிருந்தார். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் வந்து அவரை ஓசூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் இறந்தார்.
நெடுஞ்சாலையில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தை கண்டு அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர்.
- See more at: http://viyapu.com/news_detail.php?cid=9289#sthash.GHDH0Q2d.dpuf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக